அனைவருக்கும் வணக்கம்.
நான் கவிதாரணி ஏழாம் தரம் படிக்கின்றேன். நானும் வலைப்பதிவு மூலம் நான் அறிந்த சிறுவர்களுக்கு பயன்படக்கூடிய விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.
இந்த வலைப்பதிவில் நான் உங்களைச் சந்திப்பதற்கு எனக்கு வலைப்பதிவு தொடர்பான விடயங்களைச் சொல்லித்தந்த எனது அன்பு மாமா சந்ரு அவர்களுக்கு நன்றி.
Saturday 12 September 2009
Subscribe to:
Posts (Atom)